Friday, January 30, 2015

டாக்டர் ஏ .எஸ் .செந்தில்குமார் அவர்களின் ஆய்வு
TAMIL IN TIBET: Ancient names of these lakes near origin of River Indus are derived directly from Old Tamil language spread from Indus Civilization:
1 MANASAROVAR lake in TIBET (southeast of KAILAS Range)
-MampaYum Co Er i
மாம்பழக்கோனேரி
2 LaAng Cuo lake (west of Manasarovar lake)
-CuoLa/Ang Er i
குவளை (குவங்கி) ஏரி
!Cuolai
குவளை=blue (in Tamil)
!LaAng=blue (in Chinese)
It is more than mere coincidence that both lakes look like குவளை (water vessel/pot/jug) and மாம்பழம் (mango) in shape, and at the same time are named exactly the same both in Chinese and Old Tamil languages!!!
Courtesy' GoogleMaps of Tibet -Manasarovar Lake

TAMIL IN TIBET: Ancient names of these lakes near origin of River Indus are derived directly from Old Tamil language spread from Indus Civilization:
1 MANASAROVAR lake in TIBET (southeast of KAILAS Range)
-MampaYum Co Er i
மாம்பழக்கோனேரி
2 LaAng Cuo lake (west of Manasarovar lake)
-CuoLa/Ang Er i
குவளை (குவங்கி) ஏரி
!Cuolai
குவளை=blue (in Tamil)
!LaAng=blue (in Chinese)
It is more than mere coincidence that both lakes look like குவளை (water vessel/pot/jug) and மாம்பழம் (mango) in shape, and at the same time are named exactly the same both in Chinese and Old Tamil languages!!!
Courtesy' GoogleMaps of Tibet -Manasarovar Lake

 

Tuesday, January 13, 2015

வடமொழி விழுங்கிய தமிழ் நூல்கள்

வடமொழி விழுங்கிய தமிழ் நூல்கள்
முனைவர் இரா. மதிவாணன்
உலகத் தொன்மொழிகளில் முன் னணி இடம் பெறுவதற்காகக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகச் சமற் கிருதம் என்னும் வடமொழி படாத பாடுபட்டு வருகிறது. அதன் இலக்கியப் பரப்பைக் காட்டி மேலை நாட்டாரை மருட்டி வருகிறது. அவை அனைத்தும் தமிழிலிருந்து மொழி பெயர்த்துக் கொண்டவை என்பதை உலக மொழி நூலறிஞர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
கருநிற மக்களிடமிருந்தே பல துறை அறிவு நூல்களையும் ஆரியர் கற்றதாக இருக்கு வேதப் பாடல்கள் பலவும் உறுதிப்படுத்துகின்றன. கங்கைப் பகுதிக்கு வந்தபோது அக்காலத்தில் அங்கு நாடாண்ட திராவிட மன்னரை அண்டி மெய்யியல், ஒகம், மந்திரம் ஆகிய பல துறை நூல்களைக் கற்றுத் தமதாக்கிக் கொண்டனர். அவற்றை உடனுக்குடன் வேதாங்கம், உபநிடதம் என மொழிபெயர்த்துத் தமதாக்கிக் கொண்டனர் என்பதைThe Dravidian Languages - Social Historical Study
(2002) என்னும் நூலில் அதன் ஆசிரியர் இமானுவேல் தெளிவுபடுத்தியுள்ளார்.
மொழிபெயர்ப்பு எனத் தெரியக் கூடாது என்பதற்காக மூலத் தமிழ் நூல்களாகக் கிடைத்தன அனைத்தையும் தேடித் தேடி அழித்து விடும் திருப்பணியில் ஈடுபட்டனர். சிந்துவெளி நாகரிகம் அழிந்தபின் 700 ஆண்டுகளுக்குப்பிறகு தான் இருக்கு வேதம் பாடப்பட்டிருக் கிறது. அதாவது கி.மு. 12ஆம் நூற் றாண்டளவில் சிந்துவெளியில் இருந்த திராவிட மக்களின் ஓலைச் சுவடி களுக்கும் நெருப்பு வைத்து அழித்த செய்தியையும் இருக்கு வேதம் குறிப் பிடுகிறது. அப்பொழுது அம்மக்கள் அல்லா எலே எலே (அடடா அடடா) என ஓலமிட்டனர் என்றும் கூறுகிறது. கங்கைக் கரையில் குடியேறிய பின்னர் அழித்த நூல்கள் மேலும் அதிகம் எனலாம்.
கங்கைக் கரையிலிருந்தபோது பவுத்த சமணப் பரவலின் வேகத்தைத் தாக்குப் பிடிக்காமல் விந்திய மலையைத் தாண்டி குப்தர் காலத்தில் தெற்கே பரவத் தொடங்கினர். பல்லவர் காலத்தில் சிறிதும் எதிர்ப்பில்லாத நிலையில் தமிழ்நாட்டில் குடியேறிய பின்னர் அனைத்துத் துறைத் தமிழ் நூல்களையும் வடமொழியில் விரைந்து மொழி பெயர்க்க இரு வகையில் திட்டமிட்டனர்.
முதலாவது தமிழிலுள்ள 30 எழுத் துக்களில் 25 எழுத்துக்களை அப்படியே எடுத்துக் கொண்டு வல்லெழுத்து களோடு புதிய வருக்க எழுத்துகளாகவும் வடமொழி சிறப்பெழுத்துகளாகவும் 26 எழுத்துகளைப் புதிதாகச் சேர்த்துத் தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் பொது வான 51 கிரந்த எழுத்துகளைப் படைப்பது. இரண்டாவது ஏராளமான சமற்கிருதக் கல்லூரிகளை உருவாக்கிக் கிரந்த எழுத்து வாயிலாகப் பிராமணச் சிறுவர்களுக்கு மட்டும் சமற்கிருதம் கற்பிப்பது. இதன் நோக்கம் தமிழ் நூல்களைப் பொது எழுத்துவாயிலாக எளிதில் படித்து உடனுக்குடன் சமற்கி ருதத்தில் மொழிபெயர்த்துக் கொள்வது. இந்தச் சூழ்ச்சிகள் பல்லவ மன்னர் களுக்குப் புரியவில்லை. பிறகு வந்த தமிழ் மன்னர்களுக்கும் தெரியவில்லை.
எந்தெந்தத் துறைசார்ந்த நூல்கள் தமிழிலிருந்து சமற்கிருதத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு மூலத் தமிழ் நூல்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன என்பதை ஒருவாறு கண்டறிய முடிகிறது.
தென்னாட்டு வரலாற்று மறைப்பு
வடமொழியில் எழுதப்பட்டுள்ள நூல்களில் தென்னாட்டு வரலாற்றை மறைப்பதற்குப் பெரிதும் பாடுபட்டி ருக்கிறார்கள். வடமொழி முதற்காப்பியம் எனப் படும் வால்மீகியின் இராமாயணத்தில் வாலி சுக்கிரீவன் குடும்பத்தார் பெயர்கள் கூறப்பட்டிருக்கின்றன. இராவணன் குடும்பத்தில் அனைவர் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டு மூவேந்தர் பெயர் ஒன்று கூட இடம் பெறாதது ஏன்? பொதிய மலை அகத்தியன் ஒருவன்தான் தென்னாட்டில் குறிப்பிடத்தக்கவனா? பாண்டியனின் கவாடபுரத்துப் பொன்னும் மணியும் நகரப் பொலிவும் கூறப்படும் போது பாண்டியன் பெயரை என குறிப்பிடவில்லை? கங்கையைக் கடக்க குகன் உதவி பெற்றதுபோலக் கடலைக் கடக்கப் பாண்டியனின் கப்பல் படை உதவி பெற்றிருக்கலாம். பாலம் கட்ட வேண்டிய தேவையே இல்லை. பாண்டியனின் இசைவு பெறாமல் அங்குப் பாலம் கட்டும் வேலை செய்திருக்க முடியுமா?
மூவேந்தர் வரலாற்றை முழுமையாக மறைக்கும் முயற்சியை வால்மீகி மேற்கொண்டது ஏன்? ஆரியரின் சூழ்ச்சி என்பதன்றி வேறு விடை கூற முடியாது. மாபாரதத்தில் பாண்டியன் மகளை விசயன் மணந்தான் என்பது உண்மைக் கதையானால் பாண்டியன் பெயரைச் சொல்லியிருக்க வேண்டும். மாபாரதப் போரில் இரு திறத்துப் படைகளுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் போன்று சோறளித்த சேரன் வட நாட்டில் நாடாண்ட சேரனாக இருக்க வேண்டும். இச்சேரன் பெயரைப் புற நானூறு சொல்கிறது. மாபாரதம் ஏன் குறிப்பிடவில்லை.
இரகுவம்சம் என்னும் நூல் எழுதிய காளிதாசன், வடநாட்டுப் பாண்டியன் ஒருவன் இரகு மன்னனுக்குத் திறை செலுத்தினான் என்கிறான். அந்த வடநாட்டுப் பாண்டியன் பெயரைக் குறிப்பிடவில்லை. இரகு என்பவன் தசரதனுக்குப் பாட்டன். ஆரிய மரபில் 54ஆவது மன்னன். இவனுக்கு முந்தைய 53 தலைமுறை சூரிய மரபு அரசர்களில் ஒருவர் பெயரைக்கூட காளிதாசன் குறிப்பிடவில்லை. சூரியமரபு என்பது சோழர் மரபின்பெயர் என்பதால் அந்த 53 தலைமுறையில் முன்னோர் பெரும்பாலோர் ஆரியர் வடநாட்டில் புகுவதற்கு முன்பு வடநாடாண்ட தமிழ் மன்னராய் இருந்திருத்தல் வேண்டும். மாபாரதத்திலும் தருமன் நிலா மரபின் 64ஆவது மன்னன்.
இவனுடைய முன்னோரில் ஆரியர் வடநாட்டில் புகுவதற்கு முன்பு ஆரியர் வடநாட்டில் ஆட்சி புரிந்த பாண்டியரின் நிலா (சந்திர) மரபைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். மாபாரதக் கண்ணன் பிறந்த நாளைக் கூடச் சரியாகக் குறித்திருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள்.. தருமனுக்கு முந்தைய தலைமுறை மன்னர்களில் ஒருசிலர் பெயர்களைக்கூட ஏன் சொல்லவில்லை. அவர்கள் பாண்டியரின் நிலா மரபைச் சார்ந்தவர்கள் என்பதால் வரலாற்று மறைப்புச் செய்திருக்கிறார்கள். இருக்கு வேதத்தில் யமுனைக் கரைப் பாண்டி யனாகிய நார்மாறன், பல்பூதன் போன் றவர்கள் ஆரியருக்குக் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இருக்கு வேத காலத்திற்குப் பிறகு தமிழர் வரலாறு மறைக்கப்பட்டது புலனாகிறது.
வடமொழியில் பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள்
வடமொழியில் ஓரிலக்கத்துக்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்ட மூன்று நூல்கள் உள்ளன. கந்த புராணம், மகாபாரதம், ஆயுர்வேத மருத்துவ நூல்கள் என்பன அவை. வடநாட்டிலும் முருக வழிபாடு பரவலாகப் பெருமை பெற்றிருந்ததை இது காட்டுகிறது. மூலத் தமிழ் நூல் அழிக்கப்பட்டது. மாபாரதம் முதலில் வெறும் 6000 பாடல்களைக் கொண்டி ருந்தது. இந்தியப் பெரு நில முழுவதும் தமிழர்களின் நாட்டுப்புறக் கதைகளாக (பஞ்ச தந்திரக் கதை) வழங்கியவற் றையும் பல்வேறு அறநூல் கருத்துக் களையும் பல நூற்றாண்டுகளாகத் தொகுத்து மொழி பெயர்த்து நடுநடுவே புகுத்தி ஓரிலக்கத்துக்கும் மேற்பட்ட தாக மாபாரதச் செய்யுள் எண்ணிக் கையைப் பெருக்கி விட்டனர். மூலத் தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன.
தமிழ் அறிவர்(சித்தர்)களின் பல் வேறு வகைப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் நூல்கள் பல்லவர் காலத்தில் சமற் கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.
அவை முற்றிலும் தமிழ் மருத்துவ நூல்களின் மொழிபெயர்ப்பான ஆயுர் வேத வடமொழி நூல்கள் என்பதை நுணுகி ஆராய்ச்சி மேற்கொள்வோர் எவராலும் நிறுவிக் காட்ட முடியும்.
மருத்துவத்திற்குப் பயன்பட்ட நெய்தல் பூவைச் சமஸ்கிருதத்தில் எப்படி மொழிபெயர்ப்பது எனத் தெரியவில்லை. நெய்தல் பூ என்பதில் நெய் என்னும் சொல்லை மட்டும் கிருதம் எனச் சமற்கிருதச் சொல்லாக்கி இறுதியில் நெய்தல் பூவுக்கு கிருதப் புஷ்பம் எனக் கற்பனையாகப் பொய் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். இத்தகைய சொல்லாட்சிகளே தமிழ் மருத்துவ நூல்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துக் கொண்டு மூலத் தமிழ் நூல்களை அழித்துவிட்ட சூழ்ச்சியைப் புலப்படுத்துகிறது.
தமிழிலிருந்து மொழிபெயர்த்த நூல் வகைகள் (சற்றொப்ப 4000 நூல்கள்)
அறநூல் (தரும சாத்திரம்), முறை நூல் (நியாய சாத்திரம்), அணுக் கொள்கை (சாங்கிய நூல்), மெய்யியல் (தத்துவம் _ உபநிடதம்), ஓகம் (யோகம்), ஊழ்கம் (காட்சி, ஞானம்), தொன்மம் (புராணம்), வானநூல் (நட்சத்திர வித்யாக்கோள சாத்திரம்), கணியம் (சோதிடம்), ஏரணம் (தருக்க சாத்திரம்), கணக்கு (கணித சாத்திரம்), உருவம் (சிற்ப சாத்திரம்), மறம் (போர்க் கலை), கனிமக்கலை (லோகசாத்திரம்), கோவில் வழிபாடு (ஆகம சாத்திரம்), மாரணம் (சாவிப்பு மந்திரம், அதர்வணம்), ஒவியம் (சித்ரகலா), யாப்பு (சந்தம்), அணி (அலங்காரம்), காப்பியம் (சம்பு) காவிய வகை அவிநயம்,நாட்டிய நன்னூல் (பரதம்), இசை (சங்கீதம்), காமத்துப்பால் (காமசூத்திரம்), இறைக்கோட்பாடு (தந்திரம்), அடுகலை, சமையல் (பாக சாத்திரம்), கட்டடக் கலை (மயன் நூல்) (வாஸ்து சாத்திரம்), மருத்துவம் (வைத்திய சாத்திரம்), தோற்ற இலக்கணம் (சாமுத்திரிகா லட்சணம்), கைவரை இலக்கணம் (ஹஸ்த ரேகா சாத்திரம்), அரசியல் நூல், பொருள் நூல் (அர்த்த சாத்திரம்), இலக்கண நூல் (லட்சண சாத்திரம்), நாவாய் நூல் (நாவிகா சாத்திரம்)
ஆரியர் வடநாட்டில் இருந்தபோது ஒகம், மெய்யியல், மந்திரம், தவம் ஆகியவற்றில் மட்டும் கருத்துச் செலுத்தி அங்கிருந்த வட தமிழ் நூல்களை வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டார்கள். விந்திய மலையைத் தாண்டித் தென்னாட்டுக்கு வந்த பிறகு முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளில் அய்யாயிரத்துக்கும் மேற் பட்ட நூல்களை வடமொழியில் மொழி பெயர்த்துத் தம் நூல்களை போலக் காட்டிக் கொண்டனர்.
வானநூல் என்பது கடலோடி களான தமிழர்களால் வளர்ந்த கலை, கணித நூல் வணிகர்களால் வளர்ந்த கலை, கால்நடை வளர்த்த தமிழர் களால் முதலில் தொடங்கப்பட்ட மருத்துவக் கலை மாந்தரின் நோய்களை நீக்கும் மருத்துவமாகவும் வளர்ந்தது தமிழ் நாட்டில்தான். இத்தகைய நாகரிகப் படிமுறை வளர்ச்சியின் பின்னணி நாடோடிகளாகத் திரிந்த ஆரியர்க்கு என்றும் இருந்ததில்லை. இலைக் குடில்களில் (பர்ணகசாலை) வாழ்ந்த ஆரியர்க்கும் எழுநிலை மாடங்களில் வாழ்ந்த பழந்தமிழர் கட்டடக் கலை (வாஸ்து சாத்திரம்) எப்படிச் சொந்தமாகும்.
மருத்துவம் செய்வதைச் சூத்திரத் தொழிலாகக் கருதிய வேத ஆரியர்களி டையில் ஏழு பெருந் தொகுப்புகள் கொண்ட சாரகசம்கிதை எப்படித் தோன்றியிருக்க முடியும்?
பாணர், துடியர், கூத்தர், வயிரியர், விறலியர் என்போர் பல்லாயிரம் தலை முறைகளாகத் தமிழரிடை இசையும் நாட்டியமும் வளர்த்தனர். இவ்வாறு இசையையும் நாட்டியத்தையும் தனித் தனியாக வளர்த்த குடிமரபினர் எக் காலத்திலாவது ஆரியக் குடியிருப்பு களில் இருந்திருக்கிறார்களா? தமிழர் களின் சிவன், திருமால், காளி ஆகிய தெய்வங்களைத் தமக்குரிய தெய்வங் களாக ஏற்றுக் கொண்ட ஆரியர் தாம் தமிழர் சமயத்துக்கு மதம் மாறியவர்கள் என்பதை ஏன் வெளிப்படையாக நன்றியோடு ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழரின் வழிபாட்டு நெறிகளை வடமொழியில் ஆகமம் என மொழி பெயர்த்துக் கொண்டு எல்லாம் வட மொழியில் உள்ளதாக இந்திய அரசியல் சட்டத்துக்கே அறைகூவல் விடுவது உலகத்தையே ஏமாற்றுவது ஆகாதா? மேலை நாட்டார் ஆரிய ஏமாற்றுகளை அம்பலப்படுத்தும் நாள் வந்தே தீரும்.
சமற்கிருதத்தில் எல்லாம் இருக் கிறது என்பது இந்த நூற்றாண்டுக்கு ஏற்காது. பேசப்படாத மொழியில் இருப்பது யாருக்கும் பயன்தராது. அவை ஏற்கெனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டன. ஆதலால் உயிரில்லாத பொம்மையாகச் சமற்கிருதம் மாறிவிட்டது. அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுப் பார்வைப் பொருளாவதே பொருந்தும். சமற்கிருத வளர்ச்சிக்கு அரசு செய்யும் செலவு அத்தனையும் வீணாகிறது. இத் தொகை முழு வதும் வளரும் இந்திய மொழிகளுக்குச் செலவிடப்படுவதே ஏற்றதாகும்.
நன்றி: 10-01-2015 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 2
வடமொழி விழுங்கிய தமிழ் நூல்கள்
முனைவர் இரா. மதிவாணன்
உலகத் தொன்மொழிகளில் முன் னணி இடம் பெறுவதற்காகக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகச் சமற் கிருதம் என்னும் வடமொழி படாத பாடுபட்டு வருகிறது. அதன் இலக்கியப் பரப்பைக் காட்டி மேலை நாட்டாரை மருட்டி வருகிறது. அவை அனைத்தும் தமிழிலிருந்து மொழி பெயர்த்துக் கொண்டவை என்பதை உலக மொழி நூலறிஞர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
கருநிற மக்களிடமிருந்தே பல துறை அறிவு நூல்களையும் ஆரியர் கற்றதாக இருக்கு வேதப் பாடல்கள் பலவும் உறுதிப்படுத்துகின்றன. கங்கைப் பகுதிக்கு வந்தபோது அக்காலத்தில் அங்கு நாடாண்ட திராவிட மன்னரை அண்டி மெய்யியல், ஒகம், மந்திரம் ஆகிய பல துறை நூல்களைக் கற்றுத் தமதாக்கிக் கொண்டனர். அவற்றை உடனுக்குடன் வேதாங்கம், உபநிடதம் என மொழிபெயர்த்துத் தமதாக்கிக் கொண்டனர் என்பதைThe Dravidian Languages - Social Historical Study
(2002) என்னும் நூலில் அதன் ஆசிரியர் இமானுவேல் தெளிவுபடுத்தியுள்ளார்.
மொழிபெயர்ப்பு எனத் தெரியக் கூடாது என்பதற்காக மூலத் தமிழ் நூல்களாகக் கிடைத்தன அனைத்தையும் தேடித் தேடி அழித்து விடும் திருப்பணியில் ஈடுபட்டனர். சிந்துவெளி நாகரிகம் அழிந்தபின் 700 ஆண்டுகளுக்குப்பிறகு தான் இருக்கு வேதம் பாடப்பட்டிருக் கிறது. அதாவது கி.மு. 12ஆம் நூற் றாண்டளவில் சிந்துவெளியில் இருந்த திராவிட மக்களின் ஓலைச் சுவடி களுக்கும் நெருப்பு வைத்து அழித்த செய்தியையும் இருக்கு வேதம் குறிப் பிடுகிறது. அப்பொழுது அம்மக்கள் அல்லா எலே எலே (அடடா அடடா) என ஓலமிட்டனர் என்றும் கூறுகிறது. கங்கைக் கரையில் குடியேறிய பின்னர் அழித்த நூல்கள் மேலும் அதிகம் எனலாம்.
கங்கைக் கரையிலிருந்தபோது பவுத்த சமணப் பரவலின் வேகத்தைத் தாக்குப் பிடிக்காமல் விந்திய மலையைத் தாண்டி குப்தர் காலத்தில் தெற்கே பரவத் தொடங்கினர். பல்லவர் காலத்தில் சிறிதும் எதிர்ப்பில்லாத நிலையில் தமிழ்நாட்டில் குடியேறிய பின்னர் அனைத்துத் துறைத் தமிழ் நூல்களையும் வடமொழியில் விரைந்து மொழி பெயர்க்க இரு வகையில் திட்டமிட்டனர்.
முதலாவது தமிழிலுள்ள 30 எழுத் துக்களில் 25 எழுத்துக்களை அப்படியே எடுத்துக் கொண்டு வல்லெழுத்து களோடு புதிய வருக்க எழுத்துகளாகவும் வடமொழி சிறப்பெழுத்துகளாகவும் 26 எழுத்துகளைப் புதிதாகச் சேர்த்துத் தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் பொது வான 51 கிரந்த எழுத்துகளைப் படைப்பது. இரண்டாவது ஏராளமான சமற்கிருதக் கல்லூரிகளை உருவாக்கிக் கிரந்த எழுத்து வாயிலாகப் பிராமணச் சிறுவர்களுக்கு மட்டும் சமற்கிருதம் கற்பிப்பது. இதன் நோக்கம் தமிழ் நூல்களைப் பொது எழுத்துவாயிலாக எளிதில் படித்து உடனுக்குடன் சமற்கி ருதத்தில் மொழிபெயர்த்துக் கொள்வது. இந்தச் சூழ்ச்சிகள் பல்லவ மன்னர் களுக்குப் புரியவில்லை. பிறகு வந்த தமிழ் மன்னர்களுக்கும் தெரியவில்லை.
எந்தெந்தத் துறைசார்ந்த நூல்கள் தமிழிலிருந்து சமற்கிருதத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு மூலத் தமிழ் நூல்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன என்பதை ஒருவாறு கண்டறிய முடிகிறது.
தென்னாட்டு வரலாற்று மறைப்பு
வடமொழியில் எழுதப்பட்டுள்ள நூல்களில் தென்னாட்டு வரலாற்றை மறைப்பதற்குப் பெரிதும் பாடுபட்டி ருக்கிறார்கள். வடமொழி முதற்காப்பியம் எனப் படும் வால்மீகியின் இராமாயணத்தில் வாலி சுக்கிரீவன் குடும்பத்தார் பெயர்கள் கூறப்பட்டிருக்கின்றன. இராவணன் குடும்பத்தில் அனைவர் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டு மூவேந்தர் பெயர் ஒன்று கூட இடம் பெறாதது ஏன்? பொதிய மலை அகத்தியன் ஒருவன்தான் தென்னாட்டில் குறிப்பிடத்தக்கவனா? பாண்டியனின் கவாடபுரத்துப் பொன்னும் மணியும் நகரப் பொலிவும் கூறப்படும் போது பாண்டியன் பெயரை என குறிப்பிடவில்லை? கங்கையைக் கடக்க குகன் உதவி பெற்றதுபோலக் கடலைக் கடக்கப் பாண்டியனின் கப்பல் படை உதவி பெற்றிருக்கலாம். பாலம் கட்ட வேண்டிய தேவையே இல்லை. பாண்டியனின் இசைவு பெறாமல் அங்குப் பாலம் கட்டும் வேலை செய்திருக்க முடியுமா?
மூவேந்தர் வரலாற்றை முழுமையாக மறைக்கும் முயற்சியை வால்மீகி மேற்கொண்டது ஏன்? ஆரியரின் சூழ்ச்சி என்பதன்றி வேறு விடை கூற முடியாது. மாபாரதத்தில் பாண்டியன் மகளை விசயன் மணந்தான் என்பது உண்மைக் கதையானால் பாண்டியன் பெயரைச் சொல்லியிருக்க வேண்டும். மாபாரதப் போரில் இரு திறத்துப் படைகளுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் போன்று சோறளித்த சேரன் வட நாட்டில் நாடாண்ட சேரனாக இருக்க வேண்டும். இச்சேரன் பெயரைப் புற நானூறு சொல்கிறது. மாபாரதம் ஏன் குறிப்பிடவில்லை.
இரகுவம்சம் என்னும் நூல் எழுதிய காளிதாசன், வடநாட்டுப் பாண்டியன் ஒருவன் இரகு மன்னனுக்குத் திறை செலுத்தினான் என்கிறான். அந்த வடநாட்டுப் பாண்டியன் பெயரைக் குறிப்பிடவில்லை. இரகு என்பவன் தசரதனுக்குப் பாட்டன். ஆரிய மரபில் 54ஆவது மன்னன். இவனுக்கு முந்தைய 53 தலைமுறை சூரிய மரபு அரசர்களில் ஒருவர் பெயரைக்கூட காளிதாசன் குறிப்பிடவில்லை. சூரியமரபு என்பது சோழர் மரபின்பெயர் என்பதால் அந்த 53 தலைமுறையில் முன்னோர் பெரும்பாலோர் ஆரியர் வடநாட்டில் புகுவதற்கு முன்பு வடநாடாண்ட தமிழ் மன்னராய் இருந்திருத்தல் வேண்டும். மாபாரதத்திலும் தருமன் நிலா மரபின் 64ஆவது மன்னன்.
இவனுடைய முன்னோரில் ஆரியர் வடநாட்டில் புகுவதற்கு முன்பு ஆரியர் வடநாட்டில் ஆட்சி புரிந்த பாண்டியரின் நிலா (சந்திர) மரபைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். மாபாரதக் கண்ணன் பிறந்த நாளைக் கூடச் சரியாகக் குறித்திருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள்.. தருமனுக்கு முந்தைய தலைமுறை மன்னர்களில் ஒருசிலர் பெயர்களைக்கூட ஏன் சொல்லவில்லை. அவர்கள் பாண்டியரின் நிலா மரபைச் சார்ந்தவர்கள் என்பதால் வரலாற்று மறைப்புச் செய்திருக்கிறார்கள். இருக்கு வேதத்தில் யமுனைக் கரைப் பாண்டி யனாகிய நார்மாறன், பல்பூதன் போன் றவர்கள் ஆரியருக்குக் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இருக்கு வேத காலத்திற்குப் பிறகு தமிழர் வரலாறு மறைக்கப்பட்டது புலனாகிறது.
வடமொழியில் பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள்
வடமொழியில் ஓரிலக்கத்துக்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்ட மூன்று நூல்கள் உள்ளன. கந்த புராணம், மகாபாரதம், ஆயுர்வேத மருத்துவ நூல்கள் என்பன அவை. வடநாட்டிலும் முருக வழிபாடு பரவலாகப் பெருமை பெற்றிருந்ததை இது காட்டுகிறது. மூலத் தமிழ் நூல் அழிக்கப்பட்டது. மாபாரதம் முதலில் வெறும் 6000 பாடல்களைக் கொண்டி ருந்தது. இந்தியப் பெரு நில முழுவதும் தமிழர்களின் நாட்டுப்புறக் கதைகளாக (பஞ்ச தந்திரக் கதை) வழங்கியவற் றையும் பல்வேறு அறநூல் கருத்துக் களையும் பல நூற்றாண்டுகளாகத் தொகுத்து மொழி பெயர்த்து நடுநடுவே புகுத்தி ஓரிலக்கத்துக்கும் மேற்பட்ட தாக மாபாரதச் செய்யுள் எண்ணிக் கையைப் பெருக்கி விட்டனர். மூலத் தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன.
தமிழ் அறிவர்(சித்தர்)களின் பல் வேறு வகைப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் நூல்கள் பல்லவர் காலத்தில் சமற் கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.
அவை முற்றிலும் தமிழ் மருத்துவ நூல்களின் மொழிபெயர்ப்பான ஆயுர் வேத வடமொழி நூல்கள் என்பதை நுணுகி ஆராய்ச்சி மேற்கொள்வோர் எவராலும் நிறுவிக் காட்ட முடியும்.
மருத்துவத்திற்குப் பயன்பட்ட நெய்தல் பூவைச் சமஸ்கிருதத்தில் எப்படி மொழிபெயர்ப்பது எனத் தெரியவில்லை. நெய்தல் பூ என்பதில் நெய் என்னும் சொல்லை மட்டும் கிருதம் எனச் சமற்கிருதச் சொல்லாக்கி இறுதியில் நெய்தல் பூவுக்கு கிருதப் புஷ்பம் எனக் கற்பனையாகப் பொய் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். இத்தகைய சொல்லாட்சிகளே தமிழ் மருத்துவ நூல்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துக் கொண்டு மூலத் தமிழ் நூல்களை அழித்துவிட்ட சூழ்ச்சியைப் புலப்படுத்துகிறது.
தமிழிலிருந்து மொழிபெயர்த்த நூல் வகைகள் (சற்றொப்ப 4000 நூல்கள்)
அறநூல் (தரும சாத்திரம்), முறை நூல் (நியாய சாத்திரம்), அணுக் கொள்கை (சாங்கிய நூல்), மெய்யியல் (தத்துவம் _ உபநிடதம்), ஓகம் (யோகம்), ஊழ்கம் (காட்சி, ஞானம்), தொன்மம் (புராணம்), வானநூல் (நட்சத்திர வித்யாக்கோள சாத்திரம்), கணியம் (சோதிடம்), ஏரணம் (தருக்க சாத்திரம்), கணக்கு (கணித சாத்திரம்), உருவம் (சிற்ப சாத்திரம்), மறம் (போர்க் கலை), கனிமக்கலை (லோகசாத்திரம்), கோவில் வழிபாடு (ஆகம சாத்திரம்), மாரணம் (சாவிப்பு மந்திரம், அதர்வணம்), ஒவியம் (சித்ரகலா), யாப்பு (சந்தம்), அணி (அலங்காரம்), காப்பியம் (சம்பு) காவிய வகை அவிநயம்,நாட்டிய நன்னூல் (பரதம்), இசை (சங்கீதம்), காமத்துப்பால் (காமசூத்திரம்), இறைக்கோட்பாடு (தந்திரம்), அடுகலை, சமையல் (பாக சாத்திரம்), கட்டடக் கலை (மயன் நூல்) (வாஸ்து சாத்திரம்), மருத்துவம் (வைத்திய சாத்திரம்), தோற்ற இலக்கணம் (சாமுத்திரிகா லட்சணம்), கைவரை இலக்கணம் (ஹஸ்த ரேகா சாத்திரம்), அரசியல் நூல், பொருள் நூல் (அர்த்த சாத்திரம்), இலக்கண நூல் (லட்சண சாத்திரம்), நாவாய் நூல் (நாவிகா சாத்திரம்)
ஆரியர் வடநாட்டில் இருந்தபோது ஒகம், மெய்யியல், மந்திரம், தவம் ஆகியவற்றில் மட்டும் கருத்துச் செலுத்தி அங்கிருந்த வட தமிழ் நூல்களை வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டார்கள். விந்திய மலையைத் தாண்டித் தென்னாட்டுக்கு வந்த பிறகு முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளில் அய்யாயிரத்துக்கும் மேற் பட்ட நூல்களை வடமொழியில் மொழி பெயர்த்துத் தம் நூல்களை போலக் காட்டிக் கொண்டனர்.
வானநூல் என்பது கடலோடி களான தமிழர்களால் வளர்ந்த கலை, கணித நூல் வணிகர்களால் வளர்ந்த கலை, கால்நடை வளர்த்த தமிழர் களால் முதலில் தொடங்கப்பட்ட மருத்துவக் கலை மாந்தரின் நோய்களை நீக்கும் மருத்துவமாகவும் வளர்ந்தது தமிழ் நாட்டில்தான். இத்தகைய நாகரிகப் படிமுறை வளர்ச்சியின் பின்னணி நாடோடிகளாகத் திரிந்த ஆரியர்க்கு என்றும் இருந்ததில்லை. இலைக் குடில்களில் (பர்ணகசாலை) வாழ்ந்த ஆரியர்க்கும் எழுநிலை மாடங்களில் வாழ்ந்த பழந்தமிழர் கட்டடக் கலை (வாஸ்து சாத்திரம்) எப்படிச் சொந்தமாகும்.
மருத்துவம் செய்வதைச் சூத்திரத் தொழிலாகக் கருதிய வேத ஆரியர்களி டையில் ஏழு பெருந் தொகுப்புகள் கொண்ட சாரகசம்கிதை எப்படித் தோன்றியிருக்க முடியும்?
பாணர், துடியர், கூத்தர், வயிரியர், விறலியர் என்போர் பல்லாயிரம் தலை முறைகளாகத் தமிழரிடை இசையும் நாட்டியமும் வளர்த்தனர். இவ்வாறு இசையையும் நாட்டியத்தையும் தனித் தனியாக வளர்த்த குடிமரபினர் எக் காலத்திலாவது ஆரியக் குடியிருப்பு களில் இருந்திருக்கிறார்களா? தமிழர் களின் சிவன், திருமால், காளி ஆகிய தெய்வங்களைத் தமக்குரிய தெய்வங் களாக ஏற்றுக் கொண்ட ஆரியர் தாம் தமிழர் சமயத்துக்கு மதம் மாறியவர்கள் என்பதை ஏன் வெளிப்படையாக நன்றியோடு ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழரின் வழிபாட்டு நெறிகளை வடமொழியில் ஆகமம் என மொழி பெயர்த்துக் கொண்டு எல்லாம் வட மொழியில் உள்ளதாக இந்திய அரசியல் சட்டத்துக்கே அறைகூவல் விடுவது உலகத்தையே ஏமாற்றுவது ஆகாதா? மேலை நாட்டார் ஆரிய ஏமாற்றுகளை அம்பலப்படுத்தும் நாள் வந்தே தீரும்.
சமற்கிருதத்தில் எல்லாம் இருக் கிறது என்பது இந்த நூற்றாண்டுக்கு ஏற்காது. பேசப்படாத மொழியில் இருப்பது யாருக்கும் பயன்தராது. அவை ஏற்கெனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டன. ஆதலால் உயிரில்லாத பொம்மையாகச் சமற்கிருதம் மாறிவிட்டது. அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுப் பார்வைப் பொருளாவதே பொருந்தும். சமற்கிருத வளர்ச்சிக்கு அரசு செய்யும் செலவு அத்தனையும் வீணாகிறது. இத் தொகை முழு வதும் வளரும் இந்திய மொழிகளுக்குச் செலவிடப்படுவதே ஏற்றதாகும்.
நன்றி: 10-01-2015 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 2
வடமொழி விழுங்கிய தமிழ் நூல்கள்
முனைவர் இரா. மதிவாணன்
உலகத் தொன்மொழிகளில் முன் னணி இடம் பெறுவதற்காகக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகச் சமற் கிருதம் என்னும் வடமொழி படாத பாடுபட்டு வருகிறது. அதன் இலக்கியப் பரப்பைக் காட்டி மேலை நாட்டாரை மருட்டி வருகிறது. அவை அனைத்தும் தமிழிலிருந்து மொழி பெயர்த்துக் கொண்டவை என்பதை உலக மொழி நூலறிஞர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
கருநிற மக்களிடமிருந்தே பல துறை அறிவு நூல்களையும் ஆரியர் கற்றதாக இருக்கு வேதப் பாடல்கள் பலவும் உறுதிப்படுத்துகின்றன. கங்கைப் பகுதிக்கு வந்தபோது அக்காலத்தில் அங்கு நாடாண்ட திராவிட மன்னரை அண்டி மெய்யியல், ஒகம், மந்திரம் ஆகிய பல துறை நூல்களைக் கற்றுத் தமதாக்கிக் கொண்டனர். அவற்றை உடனுக்குடன் வேதாங்கம், உபநிடதம் என மொழிபெயர்த்துத் தமதாக்கிக் கொண்டனர் என்பதைThe Dravidian Languages - Social Historical Study
(2002) என்னும் நூலில் அதன் ஆசிரியர் இமானுவேல் தெளிவுபடுத்தியுள்ளார்.
மொழிபெயர்ப்பு எனத் தெரியக் கூடாது என்பதற்காக மூலத் தமிழ் நூல்களாகக் கிடைத்தன அனைத்தையும் தேடித் தேடி அழித்து விடும் திருப்பணியில் ஈடுபட்டனர். சிந்துவெளி நாகரிகம் அழிந்தபின் 700 ஆண்டுகளுக்குப்பிறகு தான் இருக்கு வேதம் பாடப்பட்டிருக் கிறது. அதாவது கி.மு. 12ஆம் நூற் றாண்டளவில் சிந்துவெளியில் இருந்த திராவிட மக்களின் ஓலைச் சுவடி களுக்கும் நெருப்பு வைத்து அழித்த செய்தியையும் இருக்கு வேதம் குறிப் பிடுகிறது. அப்பொழுது அம்மக்கள் அல்லா எலே எலே (அடடா அடடா) என ஓலமிட்டனர் என்றும் கூறுகிறது. கங்கைக் கரையில் குடியேறிய பின்னர் அழித்த நூல்கள் மேலும் அதிகம் எனலாம்.
கங்கைக் கரையிலிருந்தபோது பவுத்த சமணப் பரவலின் வேகத்தைத் தாக்குப் பிடிக்காமல் விந்திய மலையைத் தாண்டி குப்தர் காலத்தில் தெற்கே பரவத் தொடங்கினர். பல்லவர் காலத்தில் சிறிதும் எதிர்ப்பில்லாத நிலையில் தமிழ்நாட்டில் குடியேறிய பின்னர் அனைத்துத் துறைத் தமிழ் நூல்களையும் வடமொழியில் விரைந்து மொழி பெயர்க்க இரு வகையில் திட்டமிட்டனர்.
முதலாவது தமிழிலுள்ள 30 எழுத் துக்களில் 25 எழுத்துக்களை அப்படியே எடுத்துக் கொண்டு வல்லெழுத்து களோடு புதிய வருக்க எழுத்துகளாகவும் வடமொழி சிறப்பெழுத்துகளாகவும் 26 எழுத்துகளைப் புதிதாகச் சேர்த்துத் தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் பொது வான 51 கிரந்த எழுத்துகளைப் படைப்பது. இரண்டாவது ஏராளமான சமற்கிருதக் கல்லூரிகளை உருவாக்கிக் கிரந்த எழுத்து வாயிலாகப் பிராமணச் சிறுவர்களுக்கு மட்டும் சமற்கிருதம் கற்பிப்பது. இதன் நோக்கம் தமிழ் நூல்களைப் பொது எழுத்துவாயிலாக எளிதில் படித்து உடனுக்குடன் சமற்கி ருதத்தில் மொழிபெயர்த்துக் கொள்வது. இந்தச் சூழ்ச்சிகள் பல்லவ மன்னர் களுக்குப் புரியவில்லை. பிறகு வந்த தமிழ் மன்னர்களுக்கும் தெரியவில்லை.
எந்தெந்தத் துறைசார்ந்த நூல்கள் தமிழிலிருந்து சமற்கிருதத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு மூலத் தமிழ் நூல்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன என்பதை ஒருவாறு கண்டறிய முடிகிறது.
தென்னாட்டு வரலாற்று மறைப்பு
வடமொழியில் எழுதப்பட்டுள்ள நூல்களில் தென்னாட்டு வரலாற்றை மறைப்பதற்குப் பெரிதும் பாடுபட்டி ருக்கிறார்கள். வடமொழி முதற்காப்பியம் எனப் படும் வால்மீகியின் இராமாயணத்தில் வாலி சுக்கிரீவன் குடும்பத்தார் பெயர்கள் கூறப்பட்டிருக்கின்றன. இராவணன் குடும்பத்தில் அனைவர் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டு மூவேந்தர் பெயர் ஒன்று கூட இடம் பெறாதது ஏன்? பொதிய மலை அகத்தியன் ஒருவன்தான் தென்னாட்டில் குறிப்பிடத்தக்கவனா? பாண்டியனின் கவாடபுரத்துப் பொன்னும் மணியும் நகரப் பொலிவும் கூறப்படும் போது பாண்டியன் பெயரை என குறிப்பிடவில்லை? கங்கையைக் கடக்க குகன் உதவி பெற்றதுபோலக் கடலைக் கடக்கப் பாண்டியனின் கப்பல் படை உதவி பெற்றிருக்கலாம். பாலம் கட்ட வேண்டிய தேவையே இல்லை. பாண்டியனின் இசைவு பெறாமல் அங்குப் பாலம் கட்டும் வேலை செய்திருக்க முடியுமா?
மூவேந்தர் வரலாற்றை முழுமையாக மறைக்கும் முயற்சியை வால்மீகி மேற்கொண்டது ஏன்? ஆரியரின் சூழ்ச்சி என்பதன்றி வேறு விடை கூற முடியாது. மாபாரதத்தில் பாண்டியன் மகளை விசயன் மணந்தான் என்பது உண்மைக் கதையானால் பாண்டியன் பெயரைச் சொல்லியிருக்க வேண்டும். மாபாரதப் போரில் இரு திறத்துப் படைகளுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் போன்று சோறளித்த சேரன் வட நாட்டில் நாடாண்ட சேரனாக இருக்க வேண்டும். இச்சேரன் பெயரைப் புற நானூறு சொல்கிறது. மாபாரதம் ஏன் குறிப்பிடவில்லை.
இரகுவம்சம் என்னும் நூல் எழுதிய காளிதாசன், வடநாட்டுப் பாண்டியன் ஒருவன் இரகு மன்னனுக்குத் திறை செலுத்தினான் என்கிறான். அந்த வடநாட்டுப் பாண்டியன் பெயரைக் குறிப்பிடவில்லை. இரகு என்பவன் தசரதனுக்குப் பாட்டன். ஆரிய மரபில் 54ஆவது மன்னன். இவனுக்கு முந்தைய 53 தலைமுறை சூரிய மரபு அரசர்களில் ஒருவர் பெயரைக்கூட காளிதாசன் குறிப்பிடவில்லை. சூரியமரபு என்பது சோழர் மரபின்பெயர் என்பதால் அந்த 53 தலைமுறையில் முன்னோர் பெரும்பாலோர் ஆரியர் வடநாட்டில் புகுவதற்கு முன்பு வடநாடாண்ட தமிழ் மன்னராய் இருந்திருத்தல் வேண்டும். மாபாரதத்திலும் தருமன் நிலா மரபின் 64ஆவது மன்னன்.
இவனுடைய முன்னோரில் ஆரியர் வடநாட்டில் புகுவதற்கு முன்பு ஆரியர் வடநாட்டில் ஆட்சி புரிந்த பாண்டியரின் நிலா (சந்திர) மரபைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். மாபாரதக் கண்ணன் பிறந்த நாளைக் கூடச் சரியாகக் குறித்திருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள்.. தருமனுக்கு முந்தைய தலைமுறை மன்னர்களில் ஒருசிலர் பெயர்களைக்கூட ஏன் சொல்லவில்லை. அவர்கள் பாண்டியரின் நிலா மரபைச் சார்ந்தவர்கள் என்பதால் வரலாற்று மறைப்புச் செய்திருக்கிறார்கள். இருக்கு வேதத்தில் யமுனைக் கரைப் பாண்டி யனாகிய நார்மாறன், பல்பூதன் போன் றவர்கள் ஆரியருக்குக் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இருக்கு வேத காலத்திற்குப் பிறகு தமிழர் வரலாறு மறைக்கப்பட்டது புலனாகிறது.
வடமொழியில் பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள்
வடமொழியில் ஓரிலக்கத்துக்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்ட மூன்று நூல்கள் உள்ளன. கந்த புராணம், மகாபாரதம், ஆயுர்வேத மருத்துவ நூல்கள் என்பன அவை. வடநாட்டிலும் முருக வழிபாடு பரவலாகப் பெருமை பெற்றிருந்ததை இது காட்டுகிறது. மூலத் தமிழ் நூல் அழிக்கப்பட்டது. மாபாரதம் முதலில் வெறும் 6000 பாடல்களைக் கொண்டி ருந்தது. இந்தியப் பெரு நில முழுவதும் தமிழர்களின் நாட்டுப்புறக் கதைகளாக (பஞ்ச தந்திரக் கதை) வழங்கியவற் றையும் பல்வேறு அறநூல் கருத்துக் களையும் பல நூற்றாண்டுகளாகத் தொகுத்து மொழி பெயர்த்து நடுநடுவே புகுத்தி ஓரிலக்கத்துக்கும் மேற்பட்ட தாக மாபாரதச் செய்யுள் எண்ணிக் கையைப் பெருக்கி விட்டனர். மூலத் தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன.
தமிழ் அறிவர்(சித்தர்)களின் பல் வேறு வகைப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் நூல்கள் பல்லவர் காலத்தில் சமற் கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.
அவை முற்றிலும் தமிழ் மருத்துவ நூல்களின் மொழிபெயர்ப்பான ஆயுர் வேத வடமொழி நூல்கள் என்பதை நுணுகி ஆராய்ச்சி மேற்கொள்வோர் எவராலும் நிறுவிக் காட்ட முடியும்.
மருத்துவத்திற்குப் பயன்பட்ட நெய்தல் பூவைச் சமஸ்கிருதத்தில் எப்படி மொழிபெயர்ப்பது எனத் தெரியவில்லை. நெய்தல் பூ என்பதில் நெய் என்னும் சொல்லை மட்டும் கிருதம் எனச் சமற்கிருதச் சொல்லாக்கி இறுதியில் நெய்தல் பூவுக்கு கிருதப் புஷ்பம் எனக் கற்பனையாகப் பொய் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். இத்தகைய சொல்லாட்சிகளே தமிழ் மருத்துவ நூல்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துக் கொண்டு மூலத் தமிழ் நூல்களை அழித்துவிட்ட சூழ்ச்சியைப் புலப்படுத்துகிறது.
தமிழிலிருந்து மொழிபெயர்த்த நூல் வகைகள் (சற்றொப்ப 4000 நூல்கள்)
அறநூல் (தரும சாத்திரம்), முறை நூல் (நியாய சாத்திரம்), அணுக் கொள்கை (சாங்கிய நூல்), மெய்யியல் (தத்துவம் _ உபநிடதம்), ஓகம் (யோகம்), ஊழ்கம் (காட்சி, ஞானம்), தொன்மம் (புராணம்), வானநூல் (நட்சத்திர வித்யாக்கோள சாத்திரம்), கணியம் (சோதிடம்), ஏரணம் (தருக்க சாத்திரம்), கணக்கு (கணித சாத்திரம்), உருவம் (சிற்ப சாத்திரம்), மறம் (போர்க் கலை), கனிமக்கலை (லோகசாத்திரம்), கோவில் வழிபாடு (ஆகம சாத்திரம்), மாரணம் (சாவிப்பு மந்திரம், அதர்வணம்), ஒவியம் (சித்ரகலா), யாப்பு (சந்தம்), அணி (அலங்காரம்), காப்பியம் (சம்பு) காவிய வகை அவிநயம்,நாட்டிய நன்னூல் (பரதம்), இசை (சங்கீதம்), காமத்துப்பால் (காமசூத்திரம்), இறைக்கோட்பாடு (தந்திரம்), அடுகலை, சமையல் (பாக சாத்திரம்), கட்டடக் கலை (மயன் நூல்) (வாஸ்து சாத்திரம்), மருத்துவம் (வைத்திய சாத்திரம்), தோற்ற இலக்கணம் (சாமுத்திரிகா லட்சணம்), கைவரை இலக்கணம் (ஹஸ்த ரேகா சாத்திரம்), அரசியல் நூல், பொருள் நூல் (அர்த்த சாத்திரம்), இலக்கண நூல் (லட்சண சாத்திரம்), நாவாய் நூல் (நாவிகா சாத்திரம்)
ஆரியர் வடநாட்டில் இருந்தபோது ஒகம், மெய்யியல், மந்திரம், தவம் ஆகியவற்றில் மட்டும் கருத்துச் செலுத்தி அங்கிருந்த வட தமிழ் நூல்களை வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டார்கள். விந்திய மலையைத் தாண்டித் தென்னாட்டுக்கு வந்த பிறகு முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளில் அய்யாயிரத்துக்கும் மேற் பட்ட நூல்களை வடமொழியில் மொழி பெயர்த்துத் தம் நூல்களை போலக் காட்டிக் கொண்டனர்.
வானநூல் என்பது கடலோடி களான தமிழர்களால் வளர்ந்த கலை, கணித நூல் வணிகர்களால் வளர்ந்த கலை, கால்நடை வளர்த்த தமிழர் களால் முதலில் தொடங்கப்பட்ட மருத்துவக் கலை மாந்தரின் நோய்களை நீக்கும் மருத்துவமாகவும் வளர்ந்தது தமிழ் நாட்டில்தான். இத்தகைய நாகரிகப் படிமுறை வளர்ச்சியின் பின்னணி நாடோடிகளாகத் திரிந்த ஆரியர்க்கு என்றும் இருந்ததில்லை. இலைக் குடில்களில் (பர்ணகசாலை) வாழ்ந்த ஆரியர்க்கும் எழுநிலை மாடங்களில் வாழ்ந்த பழந்தமிழர் கட்டடக் கலை (வாஸ்து சாத்திரம்) எப்படிச் சொந்தமாகும்.
மருத்துவம் செய்வதைச் சூத்திரத் தொழிலாகக் கருதிய வேத ஆரியர்களி டையில் ஏழு பெருந் தொகுப்புகள் கொண்ட சாரகசம்கிதை எப்படித் தோன்றியிருக்க முடியும்?
பாணர், துடியர், கூத்தர், வயிரியர், விறலியர் என்போர் பல்லாயிரம் தலை முறைகளாகத் தமிழரிடை இசையும் நாட்டியமும் வளர்த்தனர். இவ்வாறு இசையையும் நாட்டியத்தையும் தனித் தனியாக வளர்த்த குடிமரபினர் எக் காலத்திலாவது ஆரியக் குடியிருப்பு களில் இருந்திருக்கிறார்களா? தமிழர் களின் சிவன், திருமால், காளி ஆகிய தெய்வங்களைத் தமக்குரிய தெய்வங் களாக ஏற்றுக் கொண்ட ஆரியர் தாம் தமிழர் சமயத்துக்கு மதம் மாறியவர்கள் என்பதை ஏன் வெளிப்படையாக நன்றியோடு ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழரின் வழிபாட்டு நெறிகளை வடமொழியில் ஆகமம் என மொழி பெயர்த்துக் கொண்டு எல்லாம் வட மொழியில் உள்ளதாக இந்திய அரசியல் சட்டத்துக்கே அறைகூவல் விடுவது உலகத்தையே ஏமாற்றுவது ஆகாதா? மேலை நாட்டார் ஆரிய ஏமாற்றுகளை அம்பலப்படுத்தும் நாள் வந்தே தீரும்.
சமற்கிருதத்தில் எல்லாம் இருக் கிறது என்பது இந்த நூற்றாண்டுக்கு ஏற்காது. பேசப்படாத மொழியில் இருப்பது யாருக்கும் பயன்தராது. அவை ஏற்கெனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டன. ஆதலால் உயிரில்லாத பொம்மையாகச் சமற்கிருதம் மாறிவிட்டது. அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுப் பார்வைப் பொருளாவதே பொருந்தும். சமற்கிருத வளர்ச்சிக்கு அரசு செய்யும் செலவு அத்தனையும் வீணாகிறது. இத் தொகை முழு வதும் வளரும் இந்திய மொழிகளுக்குச் செலவிடப்படுவதே ஏற்றதாகும்.
நன்றி: 10-01-2015 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 2
வடமொழி விழுங்கிய தமிழ் நூல்கள்
முனைவர் இரா. மதிவாணன்
உலகத் தொன்மொழிகளில் முன் னணி இடம் பெறுவதற்காகக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகச் சமற் கிருதம் என்னும் வடமொழி படாத பாடுபட்டு வருகிறது. அதன் இலக்கியப் பரப்பைக் காட்டி மேலை நாட்டாரை மருட்டி வருகிறது. அவை அனைத்தும் தமிழிலிருந்து மொழி பெயர்த்துக் கொண்டவை என்பதை உலக மொழி நூலறிஞர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
கருநிற மக்களிடமிருந்தே பல துறை அறிவு நூல்களையும் ஆரியர் கற்றதாக இருக்கு வேதப் பாடல்கள் பலவும் உறுதிப்படுத்துகின்றன. கங்கைப் பகுதிக்கு வந்தபோது அக்காலத்தில் அங்கு நாடாண்ட திராவிட மன்னரை அண்டி மெய்யியல், ஒகம், மந்திரம் ஆகிய பல துறை நூல்களைக் கற்றுத் தமதாக்கிக் கொண்டனர். அவற்றை உடனுக்குடன் வேதாங்கம், உபநிடதம் என மொழிபெயர்த்துத் தமதாக்கிக் கொண்டனர் என்பதைThe Dravidian Languages - Social Historical Study
(2002) என்னும் நூலில் அதன் ஆசிரியர் இமானுவேல் தெளிவுபடுத்தியுள்ளார்.
மொழிபெயர்ப்பு எனத் தெரியக் கூடாது என்பதற்காக மூலத் தமிழ் நூல்களாகக் கிடைத்தன அனைத்தையும் தேடித் தேடி அழித்து விடும் திருப்பணியில் ஈடுபட்டனர். சிந்துவெளி நாகரிகம் அழிந்தபின் 700 ஆண்டுகளுக்குப்பிறகு தான் இருக்கு வேதம் பாடப்பட்டிருக் கிறது. அதாவது கி.மு. 12ஆம் நூற் றாண்டளவில் சிந்துவெளியில் இருந்த திராவிட மக்களின் ஓலைச் சுவடி களுக்கும் நெருப்பு வைத்து அழித்த செய்தியையும் இருக்கு வேதம் குறிப் பிடுகிறது. அப்பொழுது அம்மக்கள் அல்லா எலே எலே (அடடா அடடா) என ஓலமிட்டனர் என்றும் கூறுகிறது. கங்கைக் கரையில் குடியேறிய பின்னர் அழித்த நூல்கள் மேலும் அதிகம் எனலாம்.
கங்கைக் கரையிலிருந்தபோது பவுத்த சமணப் பரவலின் வேகத்தைத் தாக்குப் பிடிக்காமல் விந்திய மலையைத் தாண்டி குப்தர் காலத்தில் தெற்கே பரவத் தொடங்கினர். பல்லவர் காலத்தில் சிறிதும் எதிர்ப்பில்லாத நிலையில் தமிழ்நாட்டில் குடியேறிய பின்னர் அனைத்துத் துறைத் தமிழ் நூல்களையும் வடமொழியில் விரைந்து மொழி பெயர்க்க இரு வகையில் திட்டமிட்டனர்.
முதலாவது தமிழிலுள்ள 30 எழுத் துக்களில் 25 எழுத்துக்களை அப்படியே எடுத்துக் கொண்டு வல்லெழுத்து களோடு புதிய வருக்க எழுத்துகளாகவும் வடமொழி சிறப்பெழுத்துகளாகவும் 26 எழுத்துகளைப் புதிதாகச் சேர்த்துத் தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் பொது வான 51 கிரந்த எழுத்துகளைப் படைப்பது. இரண்டாவது ஏராளமான சமற்கிருதக் கல்லூரிகளை உருவாக்கிக் கிரந்த எழுத்து வாயிலாகப் பிராமணச் சிறுவர்களுக்கு மட்டும் சமற்கிருதம் கற்பிப்பது. இதன் நோக்கம் தமிழ் நூல்களைப் பொது எழுத்துவாயிலாக எளிதில் படித்து உடனுக்குடன் சமற்கி ருதத்தில் மொழிபெயர்த்துக் கொள்வது. இந்தச் சூழ்ச்சிகள் பல்லவ மன்னர் களுக்குப் புரியவில்லை. பிறகு வந்த தமிழ் மன்னர்களுக்கும் தெரியவில்லை.
எந்தெந்தத் துறைசார்ந்த நூல்கள் தமிழிலிருந்து சமற்கிருதத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு மூலத் தமிழ் நூல்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன என்பதை ஒருவாறு கண்டறிய முடிகிறது.
தென்னாட்டு வரலாற்று மறைப்பு
வடமொழியில் எழுதப்பட்டுள்ள நூல்களில் தென்னாட்டு வரலாற்றை மறைப்பதற்குப் பெரிதும் பாடுபட்டி ருக்கிறார்கள். வடமொழி முதற்காப்பியம் எனப் படும் வால்மீகியின் இராமாயணத்தில் வாலி சுக்கிரீவன் குடும்பத்தார் பெயர்கள் கூறப்பட்டிருக்கின்றன. இராவணன் குடும்பத்தில் அனைவர் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டு மூவேந்தர் பெயர் ஒன்று கூட இடம் பெறாதது ஏன்? பொதிய மலை அகத்தியன் ஒருவன்தான் தென்னாட்டில் குறிப்பிடத்தக்கவனா? பாண்டியனின் கவாடபுரத்துப் பொன்னும் மணியும் நகரப் பொலிவும் கூறப்படும் போது பாண்டியன் பெயரை என குறிப்பிடவில்லை? கங்கையைக் கடக்க குகன் உதவி பெற்றதுபோலக் கடலைக் கடக்கப் பாண்டியனின் கப்பல் படை உதவி பெற்றிருக்கலாம். பாலம் கட்ட வேண்டிய தேவையே இல்லை. பாண்டியனின் இசைவு பெறாமல் அங்குப் பாலம் கட்டும் வேலை செய்திருக்க முடியுமா?
மூவேந்தர் வரலாற்றை முழுமையாக மறைக்கும் முயற்சியை வால்மீகி மேற்கொண்டது ஏன்? ஆரியரின் சூழ்ச்சி என்பதன்றி வேறு விடை கூற முடியாது. மாபாரதத்தில் பாண்டியன் மகளை விசயன் மணந்தான் என்பது உண்மைக் கதையானால் பாண்டியன் பெயரைச் சொல்லியிருக்க வேண்டும். மாபாரதப் போரில் இரு திறத்துப் படைகளுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் போன்று சோறளித்த சேரன் வட நாட்டில் நாடாண்ட சேரனாக இருக்க வேண்டும். இச்சேரன் பெயரைப் புற நானூறு சொல்கிறது. மாபாரதம் ஏன் குறிப்பிடவில்லை.
இரகுவம்சம் என்னும் நூல் எழுதிய காளிதாசன், வடநாட்டுப் பாண்டியன் ஒருவன் இரகு மன்னனுக்குத் திறை செலுத்தினான் என்கிறான். அந்த வடநாட்டுப் பாண்டியன் பெயரைக் குறிப்பிடவில்லை. இரகு என்பவன் தசரதனுக்குப் பாட்டன். ஆரிய மரபில் 54ஆவது மன்னன். இவனுக்கு முந்தைய 53 தலைமுறை சூரிய மரபு அரசர்களில் ஒருவர் பெயரைக்கூட காளிதாசன் குறிப்பிடவில்லை. சூரியமரபு என்பது சோழர் மரபின்பெயர் என்பதால் அந்த 53 தலைமுறையில் முன்னோர் பெரும்பாலோர் ஆரியர் வடநாட்டில் புகுவதற்கு முன்பு வடநாடாண்ட தமிழ் மன்னராய் இருந்திருத்தல் வேண்டும். மாபாரதத்திலும் தருமன் நிலா மரபின் 64ஆவது மன்னன்.
இவனுடைய முன்னோரில் ஆரியர் வடநாட்டில் புகுவதற்கு முன்பு ஆரியர் வடநாட்டில் ஆட்சி புரிந்த பாண்டியரின் நிலா (சந்திர) மரபைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். மாபாரதக் கண்ணன் பிறந்த நாளைக் கூடச் சரியாகக் குறித்திருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள்.. தருமனுக்கு முந்தைய தலைமுறை மன்னர்களில் ஒருசிலர் பெயர்களைக்கூட ஏன் சொல்லவில்லை. அவர்கள் பாண்டியரின் நிலா மரபைச் சார்ந்தவர்கள் என்பதால் வரலாற்று மறைப்புச் செய்திருக்கிறார்கள். இருக்கு வேதத்தில் யமுனைக் கரைப் பாண்டி யனாகிய நார்மாறன், பல்பூதன் போன் றவர்கள் ஆரியருக்குக் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இருக்கு வேத காலத்திற்குப் பிறகு தமிழர் வரலாறு மறைக்கப்பட்டது புலனாகிறது.
வடமொழியில் பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள்
வடமொழியில் ஓரிலக்கத்துக்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்ட மூன்று நூல்கள் உள்ளன. கந்த புராணம், மகாபாரதம், ஆயுர்வேத மருத்துவ நூல்கள் என்பன அவை. வடநாட்டிலும் முருக வழிபாடு பரவலாகப் பெருமை பெற்றிருந்ததை இது காட்டுகிறது. மூலத் தமிழ் நூல் அழிக்கப்பட்டது. மாபாரதம் முதலில் வெறும் 6000 பாடல்களைக் கொண்டி ருந்தது. இந்தியப் பெரு நில முழுவதும் தமிழர்களின் நாட்டுப்புறக் கதைகளாக (பஞ்ச தந்திரக் கதை) வழங்கியவற் றையும் பல்வேறு அறநூல் கருத்துக் களையும் பல நூற்றாண்டுகளாகத் தொகுத்து மொழி பெயர்த்து நடுநடுவே புகுத்தி ஓரிலக்கத்துக்கும் மேற்பட்ட தாக மாபாரதச் செய்யுள் எண்ணிக் கையைப் பெருக்கி விட்டனர். மூலத் தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன.
தமிழ் அறிவர்(சித்தர்)களின் பல் வேறு வகைப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் நூல்கள் பல்லவர் காலத்தில் சமற் கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.
அவை முற்றிலும் தமிழ் மருத்துவ நூல்களின் மொழிபெயர்ப்பான ஆயுர் வேத வடமொழி நூல்கள் என்பதை நுணுகி ஆராய்ச்சி மேற்கொள்வோர் எவராலும் நிறுவிக் காட்ட முடியும்.
மருத்துவத்திற்குப் பயன்பட்ட நெய்தல் பூவைச் சமஸ்கிருதத்தில் எப்படி மொழிபெயர்ப்பது எனத் தெரியவில்லை. நெய்தல் பூ என்பதில் நெய் என்னும் சொல்லை மட்டும் கிருதம் எனச் சமற்கிருதச் சொல்லாக்கி இறுதியில் நெய்தல் பூவுக்கு கிருதப் புஷ்பம் எனக் கற்பனையாகப் பொய் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். இத்தகைய சொல்லாட்சிகளே தமிழ் மருத்துவ நூல்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துக் கொண்டு மூலத் தமிழ் நூல்களை அழித்துவிட்ட சூழ்ச்சியைப் புலப்படுத்துகிறது.
தமிழிலிருந்து மொழிபெயர்த்த நூல் வகைகள் (சற்றொப்ப 4000 நூல்கள்)
அறநூல் (தரும சாத்திரம்), முறை நூல் (நியாய சாத்திரம்), அணுக் கொள்கை (சாங்கிய நூல்), மெய்யியல் (தத்துவம் _ உபநிடதம்), ஓகம் (யோகம்), ஊழ்கம் (காட்சி, ஞானம்), தொன்மம் (புராணம்), வானநூல் (நட்சத்திர வித்யாக்கோள சாத்திரம்), கணியம் (சோதிடம்), ஏரணம் (தருக்க சாத்திரம்), கணக்கு (கணித சாத்திரம்), உருவம் (சிற்ப சாத்திரம்), மறம் (போர்க் கலை), கனிமக்கலை (லோகசாத்திரம்), கோவில் வழிபாடு (ஆகம சாத்திரம்), மாரணம் (சாவிப்பு மந்திரம், அதர்வணம்), ஒவியம் (சித்ரகலா), யாப்பு (சந்தம்), அணி (அலங்காரம்), காப்பியம் (சம்பு) காவிய வகை அவிநயம்,நாட்டிய நன்னூல் (பரதம்), இசை (சங்கீதம்), காமத்துப்பால் (காமசூத்திரம்), இறைக்கோட்பாடு (தந்திரம்), அடுகலை, சமையல் (பாக சாத்திரம்), கட்டடக் கலை (மயன் நூல்) (வாஸ்து சாத்திரம்), மருத்துவம் (வைத்திய சாத்திரம்), தோற்ற இலக்கணம் (சாமுத்திரிகா லட்சணம்), கைவரை இலக்கணம் (ஹஸ்த ரேகா சாத்திரம்), அரசியல் நூல், பொருள் நூல் (அர்த்த சாத்திரம்), இலக்கண நூல் (லட்சண சாத்திரம்), நாவாய் நூல் (நாவிகா சாத்திரம்)
ஆரியர் வடநாட்டில் இருந்தபோது ஒகம், மெய்யியல், மந்திரம், தவம் ஆகியவற்றில் மட்டும் கருத்துச் செலுத்தி அங்கிருந்த வட தமிழ் நூல்களை வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டார்கள். விந்திய மலையைத் தாண்டித் தென்னாட்டுக்கு வந்த பிறகு முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளில் அய்யாயிரத்துக்கும் மேற் பட்ட நூல்களை வடமொழியில் மொழி பெயர்த்துத் தம் நூல்களை போலக் காட்டிக் கொண்டனர்.
வானநூல் என்பது கடலோடி களான தமிழர்களால் வளர்ந்த கலை, கணித நூல் வணிகர்களால் வளர்ந்த கலை, கால்நடை வளர்த்த தமிழர் களால் முதலில் தொடங்கப்பட்ட மருத்துவக் கலை மாந்தரின் நோய்களை நீக்கும் மருத்துவமாகவும் வளர்ந்தது தமிழ் நாட்டில்தான். இத்தகைய நாகரிகப் படிமுறை வளர்ச்சியின் பின்னணி நாடோடிகளாகத் திரிந்த ஆரியர்க்கு என்றும் இருந்ததில்லை. இலைக் குடில்களில் (பர்ணகசாலை) வாழ்ந்த ஆரியர்க்கும் எழுநிலை மாடங்களில் வாழ்ந்த பழந்தமிழர் கட்டடக் கலை (வாஸ்து சாத்திரம்) எப்படிச் சொந்தமாகும்.
மருத்துவம் செய்வதைச் சூத்திரத் தொழிலாகக் கருதிய வேத ஆரியர்களி டையில் ஏழு பெருந் தொகுப்புகள் கொண்ட சாரகசம்கிதை எப்படித் தோன்றியிருக்க முடியும்?
பாணர், துடியர், கூத்தர், வயிரியர், விறலியர் என்போர் பல்லாயிரம் தலை முறைகளாகத் தமிழரிடை இசையும் நாட்டியமும் வளர்த்தனர். இவ்வாறு இசையையும் நாட்டியத்தையும் தனித் தனியாக வளர்த்த குடிமரபினர் எக் காலத்திலாவது ஆரியக் குடியிருப்பு களில் இருந்திருக்கிறார்களா? தமிழர் களின் சிவன், திருமால், காளி ஆகிய தெய்வங்களைத் தமக்குரிய தெய்வங் களாக ஏற்றுக் கொண்ட ஆரியர் தாம் தமிழர் சமயத்துக்கு மதம் மாறியவர்கள் என்பதை ஏன் வெளிப்படையாக நன்றியோடு ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழரின் வழிபாட்டு நெறிகளை வடமொழியில் ஆகமம் என மொழி பெயர்த்துக் கொண்டு எல்லாம் வட மொழியில் உள்ளதாக இந்திய அரசியல் சட்டத்துக்கே அறைகூவல் விடுவது உலகத்தையே ஏமாற்றுவது ஆகாதா? மேலை நாட்டார் ஆரிய ஏமாற்றுகளை அம்பலப்படுத்தும் நாள் வந்தே தீரும்.
சமற்கிருதத்தில் எல்லாம் இருக் கிறது என்பது இந்த நூற்றாண்டுக்கு ஏற்காது. பேசப்படாத மொழியில் இருப்பது யாருக்கும் பயன்தராது. அவை ஏற்கெனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டன. ஆதலால் உயிரில்லாத பொம்மையாகச் சமற்கிருதம் மாறிவிட்டது. அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுப் பார்வைப் பொருளாவதே பொருந்தும். சமற்கிருத வளர்ச்சிக்கு அரசு செய்யும் செலவு அத்தனையும் வீணாகிறது. இத் தொகை முழு வதும் வளரும் இந்திய மொழிகளுக்குச் செலவிடப்படுவதே ஏற்றதாகும்.
நன்றி: 10-01-2015 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 2

Friday, January 2, 2015

இந்தியாவின் பூர்வீகக்குடிகள் யார் ?

இந்தியாவின் பூர்வீகக் குடிகள் யார்?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
- மா.அழகிரிசாமி,
மாநில துணைத்தலைவர்,
பகுத்தறிவாளர் கழகம்
இந்தியாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்களே என அமெரிக்காவின் புகழ் பெற்ற மரபியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான மக்களின் மரபணு மாதிரிகளை இதற்காகச் சேகரித்து ஆய்வுகள் நடத்தி, உலகம் முழுவதும் இந்த ஆய்வுக்காகச் சென்று , பல நாடுகளில் ஆய்வு மய்யங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக மரபணு மாதிரிகள் சேகரித்து அந்த ஆய்வின் முடிவாக இந்தியாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்களே; ஆரியர்கள் பின்னர் தான் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்று அறிவித்துள்ளார். இதற்கு மரபியல் ரீதியான தெளிவான ஆதா ரங்கள் உள்ளன என்றும் எடுத்துக் காட்டி உள்ளார். இந்தியாவின் பூர்வீக குடிகள் திராவிடர்களே என்பதற்கு தெளிவான தொல்லியல் சான்றுகள் சிந்துவெளியில் கிடைத்த போதிலும் அதனை ஏற்க மறுக்கும் பார்ப்பனர்கள் ,இப்போது அறிவிக்கப்பட்ட மரபியல் சான்றுகளை மறுக்க இயலாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
1,50,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது .இன்று உலகில் காணப்படும் அனைத்து மக்களும் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மக்களின் வழித் தோன்றல்களே என ஸ்பென்சர் வெல்ஸ் கண்டறிந்துள்ளார். உலகின் பல நாடுகளுக்கும் மனித இனம் எவ் வாறு சென்றது என்பதை கண்டறிந்து விளக்கி உள்ளார்.
உலகம் முழுவதும் ஸ்பென்சர் வெல்ஸ் ஏற்படுத்திய ஆய்வு மய்யங் களில் ஒன்று மதுரையில் அமைந்த தாகும். உலகம் முழுவதும் அமைந்த மய்யங்களுக்குத் தலை சிறந்த அறிவியல் அறிஞர்களை முதன்மை ஆய்வாளர் களாக ஸ்பென்சர் வெல்ஸ் நியமித்தார் .இந்திய மையத்திற்கு முதன்மை ஆய்வாளராக மதுரை காமராசர் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் அறிவியல் அறிஞர் ராமசாமி பிச்சப்பன் இருந்தார். தனது ஆய்வின் காரணமாக ஸ்பென்சர் வெல்ஸ் புது டெல்லி, மதுரை, மும்பை வந்துள்ளார். செய்தியா ளர்களை அவர் சந்தித்த போது, இந்தி யாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்கள் தான் என்றும், ஆரியர்கள் பின்னர் வந்தவர்கள் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டார் .
இதனை ஸ்பென்சர் வெல்ஸ் தான் எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”)  என்ற நூலில் விரிவாக விளக்கி உள்ளார் .இதே தலைப்பில் நேஷனல் ஜியோ கிராஃபிக் தொலைக் காட்சி பட மாகவும் எடுத்துள்ளது யூ-_டியூப் (youtube)  காணொலிப் பதிவிலும் இதே தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவசியம் காண வேண்டிய ஒன்று .
இப்படத்தில் இவரே தோன்றி உலகின் நிறைய இடங்களுக்குச் சென்று விளக் குவதை காண முடிகிறது. இது குறுந் தகடாகவும் வெளியிடப் பட்டுள்ளது. ஸ்பென்சர் வெல்ஸ் “Deep Ancestry Inside The Genographic Projectஎன்ற இன்னொரு புத்தகத்தையும் இது தொடர்பாக எழுதி உள்ளார் .
அவர் செய்தியாளர்களிடம் பேசிய தன் சுருக்கத் தொகுப்பு :
கேள்வி: மனிதனின் பயணம் எப்படி இருந்தது?
பதில் : இந்த ஆய்வு படமாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் 10 ஆண்டு களுக்கு முன்னரே இருந்தது .உலகின் எல்லாச் சூழ்நிலைகளிலும் இருந்து, பழகிக் கொள்ள வேண்டி இருந்தது மய்ய ஆசியா ,ஆஸ்திரேலியா அலாஸ்கா போன்ற இடங்களில் பயணிக்க வேண்டும்.நாம்(மனிதர்கள்) எங்கே தோன்றினோம்? உலகின் ஒவ்வொரு மூலைக்கும் எப்படி வந் தோம்? இதுவே முக்கியக் கேள்விகளாக எழுந்தன. எனது முக்கிய கண்டு பிடிப்புகளில் ஓன்று கஜகஸ்தானில் கண்டறியப்பட்டது .இங்கே வாழும் நியாசோவ்  என்பவர். மய்ய ஆசியா மனிதரின் வழித்தோன்றல் ஆவார். இந்த மய்ய ஆசியா மனிதர்தாம் அய்ரோப்பாவுக்கும், இந்தியாவிற்கும், அமெரிக்காவுக்கும் சென்று பரவி யிருக்கின்றார்கள்.
இவர்களின் வழி தோன்றல்கள் இந்தோ  யூரோப்பிய மொழிகளைப் பேசினார்கள் .
கேள்வி : மனிதப் பயணம் என்ற கண்டுபிடிப்பினால் பழைய பரிணாம கொள்கையில் ஏதேனும் தவறு காணப்பட்டதா ?
பதில் : ஆம். பல இட மனிதத் தோற்றம் என்ற கொள்கை (multi region origin theory) உலகின் பல இடங்களிலும் மனிதன் தோன்றியிருக்க கூடும் என்ற கொள்கை தவறு என உறுதியாகிவிட்டது. மனித இனம் ஒரே பகுதியில்தான் தோன்றியது (single origin theory)
என்ற கொள்கை உண்மை என நிறுவப்பட்டுள்ளது .
கேள்வி : உங்களது ஆய்வில் 60,000 ஆண்டுகளில் மனிதனின் அறிவார்ந்த கூறுகளிலும், உடற்கூறுகளிலும் என்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என தெரிகிறது?
பதில் : மிகவும் வேகமான மாற்றம் நடந்துள்ளது. விலங்காண்டிகளாக வேட்டையாடி உணவு சேகரித்த, வேட்டைச் சமுதாயம் ஓவியம் வரையும் திறனையும், இசையில் திறனையும் பெற் றது. பின்னர் மொழிகள் தோன்றின.
கேள்வி : சிலர் ஆரியர்கள்தாம் இந்தியாவின் முதல் முதலானவர்கள் என்று சொல்கிறார்களே ,இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: இந்தியாவிற்கு ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்கள். அதற்கு மரபியல் சான்றுகள் உள்ளன கேள்வி: ஆனால் சிலர் ஆரியர்கள் தான் இந்தியாவின் முதல் குடிகள் என்று கோருகிறார்களே ? நீங்கள் இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்: இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆரியர்கள் பிறகுதான் வந்தார்கள் .
கேள்வி: எத்தனை பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது?
பதில்: உலகம் முழுவதும் உள்ள 50 வேறுபட்ட மக்கள் இனக் கூட்டங் களில் different populations  ஏறத்தாழ 20,000மக்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது.
கேள்வி: மக்களில் பல இனங்கள் (races) உள்ளனவா? அதுபற்றி?
பதில் : இல்லை நாம் அனைவரும் நெருங்கிய உறவு உடையவர்கள்.இனப் பாகுபாடு (Racism) என்பது சமுதா யத்தை பிளவுபடுத்துவது. அறிவியல் படி தவறானது. நாம் அனைவரும் ஆப் பிரிக்காவில் வாழ்ந்த முன்னோர்களின் வழித்தோன்றல்கள்தான்.
இவ்வாறு தனது நூலில் ஆதாரத் துடன் விவரமாக எழுதி உள்ளார் .
நமது மூதாதையர் ஆப்பிரிக்காவி லிருந்து தான் வந்தார்கள்.இவ்வுண்மை மனிதனிடம் காணப்படும் Y குரோமோ சோம் மரபணுக்கள் மூலம் ஸ்பென்சர் வெல்ஸ் அவர்களின் ஆய்வினால் கண் டறியப் பட்டுள்ளது. ஆண்களிடம் மட் டுமே Y குரோமோசோம் காணப்படும். தந்தையின்  Y குரோமோசோம் மகனுக்கு மட்டும் செல்லும். இதே போல் அடுத்த தலைமுறை ஆண்களுக்கு மட்டும் பெரும்பாலும் மாற்றமின்றியே செல்லும். மிகவும் அரிதாக இந்த மரபணுவில் மாற்றங்கள் நடக்கும். இந்த Y குரோ மோசோம்களில் ஏற்படும் மரபணு மாற்றத்தை மரபு காட்டி (genetic marker)  என்கிறார்கள். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நடைபெறுகிறது. இந்த மரபு காட்டிகளை  (genetic markers) ஆய்வு செய்து அடையாளம் காண்பதன் மூலம் இம்மனிதர் கடந்து வந்த பாதையினை நாம்  அடையாளம் காணலாம்.
ஆரியர்களின் தோற்றம்:
5000 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மற்றும் தெற்கு ரசியாவில் தோன்றிய மரபு காட்டி  எம்_17  (genetic marker M 17) கூர்கன் மக்கள்  (Kurgan people) மூலம் யுரேசியா, ஸ்டெப்பி பகுதியில் முழுதும் பரவியது .தற்போது மிக அதிக அளவில் 40 விழுக்காட்டுக்கு மேலும் செக் குடியரசு முதல் சைபீரியாவில் உள்ள அட்லாய் மலைப்பகுதி வரை மற்றும் தெற்கு மய்ய ஆசியா முழுவதும் காணப் படுகிறது. இந்த  மூதாதையர் வழிR1A1  (HAP LOGROUP  R1A1)  வழித் தோன் றல்கள் இந்தோ - யூரோப்பிய மொழி களைப் பேசியவர்கள். இந்த ஸ்டெப்பி பகுதியில் தான் குதிரைகள் பழக்கப்படுத் தப்பட்டன (domesticated).
ரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுப் போருக்குக் குதிரைப்படைகளும் ரதங் களில் போர் புரியும் ஆற்றலும் தோன் றின. இம்மக்கள் இந்தோ-யூரோப்பிய மொழிகளுக்கு (Indo europian) உரியவர்கள். (The Journey of Man : A Genetic  Odessey - - நூல். பக்கம் 167).
ஆரிய பார்ப்பனர்களிடம் காணப் படும் மூதாதையர் வழி (HAPLOGROUP) R1A1
மரபுகாட்டி M17  (GENETIC MARKER M 17) ஆகும். இந்த ஸ்டெப்பி பகுதியில் இருந்து இப்பிரிவினர் மய்ய ஆசியாவை அடைந்தார்கள் மய்ய ஆசியாவிலிருந்து ஒரு பிரிவினர் அய்ரோப்பாவை அடைந்தார்கள். இன்னொரு பிரிவினர் இந்தோ ஈரானிய கிளையாகி, கி.மு. 1800 ஆண்டுகளில் ஈரானுக்குள் சென்றனர். ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியே கி.மு. 1500 ஆண்டுகள் அளவில் இந்தியாவிற்குள் வந்தனர்.
ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்த வுடன் அவர்கள் கண்ட காட்சி என்ன தெரியுமா?
இந்தியாவில் நுழைந்தவுடன் ஆரி யர்கள் சிந்துவெளிப் பகுதியில் திராவி டர்கள் தங்களைவிட நாகரிகத்திலும், அறிவிலும், சிறப்புற்று விளங்கி அமைதியுடன் வாழ்வதைக் கண்டனர். உள்நாட்டு வாணிபத்திலும், கடல் வாணிபத்திலும், வானவியல், கணிதவியல் ஆகியவற்றில் மேம்பட்டவர்களாக இருப்பதை அறிந்தனர். ஆயுர்வேத மருத்துவம், யோகா அறிந்த நாகரிகம் தமிழர் நாகரிகம்தான். வேளாண்மை யில் விற்பன்னர்களாக தமிழர்கள் இருப்பதை கண்டனர். மொகஞ்ச தாரோவில் இரண்டு, மூன்று அடுக்கு மாடி வீடுகளுடன், கோட் டைகளுடன் காணப் பட்ட நாகரிகம் இது ஒன்று தான். நீண்ட தெருக்கள், வரிசை யில் அமைந்த வீடுகள். வீடுகளில் நான்கு அல்லது அய்ந்து அறைகள். அங்கு காணப்பட்ட மாட்டு வண்டி களிமண் பொம்மைகள் அதே வடி வில் இன்றும் மாட்டு வண்டிகள் அப்பகுதியில் மக் களிடம் புழக்கத்தில் இருப்பது நம்மை வியக்க வைக்கிறது. இம்மக்கள் குஜராத் லோதல் துறைமுகம் முதல் தற்போதைய ஆப்கானிஸ்தான் பிரகூய் என்ற திராவிட மொழி பேசும் பகுதி வரையிலும் மற்றும் மேகர்கார் பகுதி வரை காணப்பட்டனர். பாகிஸ் தானிலும் பிரகூய் என்ற திராவிட மொழி தற்போதும் பேசப்படுகிறது. சிந்துவெளி தமிழர் நாகரிகம் கி மு 3300 என இதுவரை கருதப்பட்டு வந்தது. மெகர்கார் பகுதியில் அண்மையில் நடந்த அகழாய்வு மூலம் தற்போது சிந்துவெளி நாகரிகம் 7000 ஆண்டு களுக்கு முற்பட்டது எனத் தெரியவந் துள்ளது. இதனை இஸ்லாமாபாத் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் மற்றும் தொல்லியல் துறை அறிஞரு மான அகமது அசன் தனி  என்பார் தெரிவித்துள்ளார். சிந்துவெளியில் தமிழர் நாகரிகம் இருந்த அதே காலத் தில் தமிழகத்திலும் அந்த நாகரிகம் சிறப்பாகவே இருந்தது.
சிந்துவெளி எழுத்துக்கள் தமிழகத் தின் பல இடங்களிலும், இலங்கையிலும் கிடைத்துள்ளது .
சிந்துவெளி மக்கள் தமிழ் எழுத்துக் களையும், முத்திரைகளையும் கையாண் டனர். இக்காலத்தில் இந்தியா முழுவதும் தமிழ் மொழி பேசப்பட்டது. றி.ஸி. சர்க்கார் என்ற ஆய்வாளரும், ஆரியர்கள் மய்ய ஆசியாவிலிருந்து ஈரான் வழியே இந்தியாவிற்கு வந்தவர்கள் என்று உறுதிபட தெரிவிக்கிறார் .
ஆரியர்கள் செய்தது என்ன?
திராவிடர்கள், ஆரியர்களாகிய தங்களின் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளவில்லை; யாகங்களை ஏற்க வில்லை; மொழியினை ஏற்கவில்லை; கடவுள்களை ஏற்கவில்லை; தங்களின் ஆதிக்கத்தை ஏற்கவில்லை என்றவுடன் தமிழர்கள் மேல் வெறுப்புற்று அவர் களை தாசர்கள் என்றும், தஸ்யூக்கள் என்றும், கருப்பு நிறத்தை உடையவர்கள் என்றும் இழிவாக உரைத்தார்கள். திராவிடர்கள் தந்திரங்கள் தெரிந்த வர்கள் என்றார்கள். திராவிடர்களின் அறிவாற்றலை தந்திரங்கள் என்று உரைத்தார்கள்.
உட்டோ பல்கலை கழக ஆய்வு
உட்டோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மைக்கேல் பாம்செட்  என்ற அறிஞர் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து கிடைத்த முடிவுகளும் ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள்தான் என்பதை நிறுவு கின்றன .
அனலாபா பாசு  மற்றும் 11 அறி ஞர்கள் கொண்ட குழு (Ethnic India : A Genomic View ,with special reference to peopling  and structure  - research report)  ஆய்வு அறிக்கையின்படி ஆரியர் கள் இந்தியாவிற்கு வருமுன் திராவிட பழங்குடி மக்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்த கருத்தைத்தான் இந்திய வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் என்பாரும் தெரிவிக்கின்றார். இந்தியா வின் சிந்துவெளிப் பகுதிக்கு வந்த ஆரி யர்கள் கங்கைவெளி பகுதியில் பரவ ஆரம்பித்தனர். அவர்களின் ஆதிக் கத்தை தவிர்க்க திராவிடர்கள் தென் இந்தியா நோக்கி நகர்ந்தனர்.
திராவிடர்களின் தொன்மை, தமிழின் தொன்மை
திராவிடர்களின் மூதாதையர் வழி L  (HAPLOGROUP –L)  மரபுக் காட்டி  M 20 (Genetic Marker  M20) ஆகும். திராவிடர்கள் 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள் ளார்கள். மூதாதையர் வழி L  (HAPLOGROUP- L)   என்பது  இந்திய வழி (INDIAN CLAN) என்று அழைக் கப்படுகிறது. திராவிடர்களின் மரபு காட்டி M 20  இன்றைய தென்னிந்தி யாவில் 50 விழுக்காட்டுக்கும் அதிக மாகவே காணப்படுவதாக டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் குறிப்பிடுகிறார்.
(ஸ்பென்சர் வெல்சின் புத்தகம் “Deep Ancestry Inside The Genographic Project”பக்கம் 217)
தமிழ் சமஸ்கிருதத்தைவிட தொன் மையானது. தென் இந்திய மொழியான தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகும். தமிழ் 6000 ஆண்டுகள் தொன்மையானது. இதனை அமெரிக்க அறிஞர் ரோர் ஜோன்ஸ்  என்பார் தெரிவித்துள்ளார். தொன் மையான தமிழின் வடிவமாக தற்போது பிரகூய் மொழி பாகிஸ்தானின் பலு சிஸ்தான் பகுதியிலும், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஈரான், ஈராக், கத்தார் பகுதியில் 2.2 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் முடிவுக்குவந்த பின்னரும், ஆரியர்கள் சிந்துவெளியில் வந்த பின்னரும், சிந்துவெளியில் இருந்த திராவிட மக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பலுசிஸ்தான் நோக்கிச் சென்றனர். இந்த வட திராவிட மொழி யாகிய பிரகூய் மொழி, சிந்து வெளியில் திராவிட மொழிகள் இருந்ததற்கான ஆதாரமாக விளங்குகிறது.


Read more: http://www.viduthalai.in/page-1/92423.html#ixzz3NjPQesTW